திருனர் குழந்தைகள்
ஆண், பெண்ணுக்குரிய இரு பால் உறுப்புகளும் சேர்ந்த நிலையில் பிறப்பவர்கள், இரண்டு உறுப்போடு தோன்றி, அவை வளராத நிலையில் இருப்பவர்கள், ஒரு உறுப்புகூட இல்லாமல் பிறப்பவர்கள் இவர்கள் அனைவரும் திருனர்களாக...
View Articleநவம்பர் 20: திருனர்கள் நினைவு தினம்
[ தமிழாக்கம் : ஸ்ரீதர் சதாசிவன் ] ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 20 தேதி திருனர்கள் நினைவு தினம் (Transgender Day of Remembrance) அனுசரிக்கப்படுகிறது. இந்நாள் இயற்கை அல்லாத பிற வழிகளில் உயிரிழந்த நம்...
View Articleஅப்சானா, பீனா, முக்தி, சங்கீதா, சுனிதா: எங்களுக்கும் நீங்க ஹீரோ!
source: The Hindu (click image for link) போன வாரம், மேற்கு வங்காளம் புருலியா மாவட்டத்தை சேர்ந்த இளம் மாணவிகளான அப்சானா காடுன், பீனா களிண்டி, முக்தி மஜ்ஹி, சங்கீதா புவரி, சுனிதா மகாடோ ஆகியோர் குழந்தை...
View Articleஜூன் முழுவதும் சென்னையில் வானவில் விழா
“அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்?” – திருவள்ளுவர் இந்த ஜூன் மாதம், சென்னை நகரம் நான்காவது முறையாக தனது வருடாந்திர வானவில் விழாவை நடத்தவிருக்கிறது. மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களை...
View Articleதிருநங்கைகளும் ஊடகங்களும்
மனிதனும் ஊடகமும் மனிதன் பிறந்தது முதல் அவனுடன் பயணித்த பல நிலைகளில் ஒன்றுத்தான் தொடர்புகள். ஒருவரை ஒருவர் உலகில் தொடர்புக்கொள்ள பல வழிகள் காலந்தொட்டே இருந்து வருகிறது. பண்டைய காலத்தில் புறாக்கள் மூலம்...
View Articleபாலின சிறுபான்மையினரும் இந்திய நிறுவனங்களும்
Image: Royatly free from Freedigitalphotos.net மனிதனுடைய அன்றாட தேவைகளை சமாளிக்க பணம் வேண்டும். பணம் சம்பாதிக்க மனிதன் தேர்ந்தெடுத்தது வியாபாரம் செய்வது அல்லது ஒரு நிறுவனத்தில் சேர்ந்து பணி செய்வது....
View Articleஹிலரி கிளிண்டன் ஐ. நா சபையில் வழங்கிய மனித உரிமைகள் பற்றிய உரை
Secretary Clinton, Dec 6th 2011, Geneva (Image: US Mission Geneva) ஓரினம்.நெட் வெளியீடு தமிழாக்கம்: ஸ்ரீதர் சதாசிவன் உதவி: பூங்கோதை பாலசுப்பிரமணியன் & மதன்
View Articleபெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து கவிதா கிருஷ்ணன் தில்லியில் ஆற்றிய உரை
Kavita Krishnan (Image source: aipwa-aipwa.blogspot.com)
View Articleபாலியல் வன்முறையை எதிர்த்து டிசம்பர் 29 ஆம் தேதி, மாலை 4 மணிக்கு பெசன்ட் நகர்...
Image source: msn.co.in அன்புடையீர், வணக்கம். தில்லியில் சமீபத்தில் நடைபெற்ற கொடூரமான பாலியல் வன்கொடுமை, இதுபோன்ற வன்முறைகளை கண்டித்து நாடெங்கிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களையும், பேரணிகளையும்...
View Articleதமிழ்நாடு வானவில் கூட்டணி, பாலியல் சிறுபானமையினரின் உரிமைகளை காக்கக் கோரி,...
பாலியல் சிறுபானமையினரின் உரிமைகளை காக்கக் கோரி ஜனவரி 11 ( 3-430 PM) அன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடக்கும் பேரணி. தமிழகமெங்கும் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்கள் (Lesbians,...
View Articleமுனைவர் பாப்பையாவின் மூர்கத்தனம்
Video: https://www.youtube.com/watch?v=etQ4yViPuyc&feature=youtu.be&t=41m50s “மூர்க்கம்” – பொருள், மொழிபெயர்ப்புகள் மற்றும் பயன்பாடு காலை பத்து மணிக்கு, முனைவர். பாப்பையா தலைமையில்...
View Articleபிரிவு 377 குறித்த தீர்ப்பை மறுபரிசீலனை கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று...
பிரிவு 377 குறித்த தீர்ப்பை மறுபரிசீலனை கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று அனுமதிக்குமா? Reviewing Our Options (Vikram’s piece, translated from the English by Aniruddhan Vasudevan) இன்று, ஜனவரி 28,...
View Articleமூன்றாம் பாலின அங்கீகாரம்: வெற்றிக்குப்பின்னால் தமிழ் திருநங்கைகள்
ஆகஸ்ட் 14, 2010. 63வது இந்திய சுதந்திரதினத்திற்கு முந்தைய நாள்தான் இந்தியாவில் வாழுகின்ற திருநங்கைகளின் சட்டரீதியான அங்கீகாரத்திற்கான முதல் விதை விதைக்கப்பட்ட பொன்நாள். வித்திட்டப்பட்ட இடம் தமிழகத்தின்...
View Articleநாடாளுமன்றத்தை நோக்கி …
தமிழ்நாடு வானவில் கூட்டணி, சங்கமா மற்றும் பல்வேறு தமிழ் முற்போக்கு அமைப்புகளின் ஆதரவுடன் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் செப்.13, 2014 அன்று நிறங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், எங்களின் கோரிக்கையை...
View Articleமாறுபட்ட பாலீர்ப்பு கொண்ட திருமணமான தமிழரா? –படைப்புகளை வரவேற்கிறோம்
பின்னனி: ஓரினம் – சென்னையிலிருந்து செயல்படும், LGBTQI மற்றும் அனைத்து மாற்று பாலின நண்பர்களின் கூட்டமைப்பு. ஓரினத்தின் உறுப்பினர்களுக்கும், செயல்பாட்டாளர்களுக்கும் பெரும்பான்மையில் திருமணம் குறித்தான...
View Articleசொல்வதற்கு ஒன்றுமில்லை
கடந்த அக்டோபர் 31-ம் தேதி “ஜீ தமிழ் தொலைக்காட்சியில்” லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கும் “சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சியைப் பார்த்த பிறகு சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள தோன்றுகிறது. மும்தாஜ்...
View Articleகடந்த ஒரு வருடமாய் தமிழகத்தில் பிரிவு 377ஐ எதிர்த்து நடைபெற்றுள்ள நிகழ்வுகள்
கடந்த வருடம் டிசம்பர் மாதம் பதினோராம் நாள் அன்று அளிக்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சென்னையிலும், தமிழகத்திலும் நடைபெற்ற கலந்துரையாடல்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் பட்டியல் பின்வருமாறு: 11...
View Articleபெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலை ஆதரித்து
எழுத்தாளர் பெருமாள் முருகனின் புகழ் பெற்ற நாவல்களில் ஒன்றான மாதொருபாகன் (காலச்சுவடு வெளியீடு, நான்கு பதிப்புகள்) என்ற நாவல் தடை செய்ய நடக்கும் கொடுமையான அடக்குமுறைகளை எதிர்த்து ஓரினம் சார்பாக எங்கள்...
View Article“ஐ”(ய்யே): இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு
தமிழ் சினிமா கண்ட மாபெரும் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு, தங்களின் “ஐ”(ய்யே) காவியம் கண்டேன். விக்ரம் போன்ற வித்தியாச நடிப்பு வெறி கொண்டவர்களும், ஆஸ்கர் ரவிச்சந்திரன் போன்ற தயாரிப்பாளர்களின்...
View Article